விமான போக்குவரத்து பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் கலந்து கொண்டனர். விமான கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
விமானக் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை-மத்திய அரசு பரிசீலனை
1/14/10
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment